விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம், சென்னை-சேலம் இடையே 8 வழிச் சாலை திட்டங்களை கைவிடக் கோரி, திருவண்ணாமலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.
விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம், சென்னை-சேலம் இடையே 8 வழிச் சாலை திட்டங்களை கைவிடக் கோரி, திருவண்ணாமலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.